Ervadi Saint

ஏர்வாடி இப்ராஹீம் ஷஹீது ஒலியுல்லா

மனிதகுலம் முழுமையும் ஒரு மனிதரின் சந்ததிகளே என்பதை திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. மொழியாலும், மதத்தாலும், நிறத்தாலும், நிலத்தாலும் வேறுபட்டிருந்தாலும் மனித குலத்தின் மூலவேர் ஒன்றுதான்

ஞான வழியில் நீங்கள் பயணிக்கும் போது கிடைக்கும் அனுபவம், ஓர் ஆன்மீக அனுபவமே அன்றி இறைவனைப் பற்றிய ஞானத்தின் முடிவான முடிவு ஆகாது என்ற உண்மையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.