Ibn al-Arabi

ஷைகுல் அக்பர் முஹ்யித்தீன் இபுனு அரபி

இப்பிரபஞ்சம் மாபெரும் மனிதனாகும்; அதன் ஆத்மாவே சம்பூர்ண மனிதர் (குத்பு) ஆவார். மற்ற மனிதர்களுக்கு அவரோடுள்ள தொடர்பு கண்ணுக்கும் கருமணிக்கும் உள்ளது போன்றதாகும். எனவேதான் அவர் பிரபஞ்சத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறார் என்கிறோம்.மேலும் அவர் இறைவனின் பிரதிநிதியாக இவ்வுலகில் இயங்குகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *